அடுத்தடுத்து மூச்சு திணறல், கண் பாதிப்பு... கோவையை பரபரப்பாக்கிய வைத்த அம்மோனியா கசிவு...

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட விவகாரம் தொடர்பாக தனியார் ஆலை உரிமையாளர் உட்பட 5 போ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்