கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேர் பிடிக்கப்பட்ட விவகாரம். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவரிடமும், வடக்கு வருவாய் கோட்டாசியார் ராமகிருஷ்ணன் விசாரணை