தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - உடன் பழகிய 72 பேருக்கு மருத்துவ பரிசோதனை

கோவை தொப்பம்பட்டியில் கொரோனா பாதித்த தன்னார்வலருடன் பழகிய 72 பேருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், 32 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - உடன் பழகிய 72 பேருக்கு மருத்துவ பரிசோதனை
Published on
கோவை தொப்பம்பட்டியில் கொரோனா பாதித்த தன்னார்வலருடன் பழகிய 72 பேருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், 32 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. எஞ்சிய 40 காவலர்களின் நிலை, ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியும் எனக் கூறப்படுகிறது. காவலர்களுக்கான மருத்துவ பரிசோதனை முடிவுகள் நாளை வரும் என மாவட்ட சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com