3-வது நாளாக காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்றாவது நாளாக திருச்செந்தூர் அடுத்த ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.