#BREAKING || "தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

x

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். "தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் வருத்தத்திற்கு உரியது".

"இந்திய கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மீனவர்களிடையே நம்பிக்கையின்மை, பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்".

"இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், நிதானத்துடன் அணுக வேண்டும்".

இந்திய பாதுகாப்பு முகமைக்கு அறிவுரைகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.


Next Story

மேலும் செய்திகள்