கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற மழலைகள்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுவர், சிறுமியர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் ஏஞ்சல் வேடமிட்டு பண்டிகையை வரவேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற மழலைகள்
Published on
சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுவர், சிறுமியர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் ஏஞ்சல் வேடமிட்டு பண்டிகையை வரவேற்றனர். மத நல்லிணக்கம் மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். கிறிஸ்மஸை வரவேற்கும் விதமாக, மழலைகள் வேடமிட்டு உலா வந்தது காண்போரை கவர செய்தது.
X

Thanthi TV
www.thanthitv.com