சித்ரா பெளர்ணமி கிரிவலம் | உஷார் நிலையில் திருவண்ணாமலை
சித்ரா பெளர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலையில் 6 வெடிகுண்டு நிபுணர்கள் குழு சோதனை/இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் - பக்தர்கள் பாதுகாப்பு கருதி சோதனை/நாளை இரவு 8.53 மணிக்கு தொடங்கி 12ம் தேதி இரவு10.48 மணி வரை கிரிவலம் நடைபெறும் /திருவண்ணாமலை பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் சோதனை/மக்கள் கூடும் பல்வேறு பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் சோதனை
Next Story