கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைகள் - நேரில் அழைத்து சைலேந்திர பாபு பாராட்டு

சாலையோரத்தில் திறந்த நிலையில், இருந்த கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைளை நேரில் அழைத்து, ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு பாராட்டி உள்ளார்.
கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைகள் - நேரில் அழைத்து சைலேந்திர பாபு பாராட்டு
Published on

இது தொடர்பாக டுவிட்டரில் அவர், ஆபத்தான கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைகள் தேவயானி, மற்றும் அவரது சகோதரர் விக்னேஷுக்கு தீயணைப்பு துறை சார்பாக பாராட்டுகள் என்றும், அவர்களாகவே இதைச் செய்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com