"இரண்டரை வயது குழந்தையோடு ஓட்டம் பிடித்த பெண் : குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போலீசார்"

திருப்பூர் அருகே குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு வந்த பெண் அதே குழந்தையை தூக்கிக் கொண்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com