7 வயது சிறுமியை அவரது அத்தையே கிணற்றில் வீசி படுகொலை செய்த கொடூர சம்பவம், ராமநாதபுரத்தையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது