தேன் சாப்பிட்டு சுயநினைவை இழந்த சிறுவன் - மருந்தே இல்லாமல் மரண விளிம்பில் இருந்து TN அரசு டாக்டர்கள் மீட்டது எப்படி?

x

தேன் சாப்பிட்டு சுயநினைவை இழந்த சிறுவன் - மருந்தே இல்லாமல் மரண விளிம்பில் இருந்து TN அரசு டாக்டர்கள் மீட்டது எப்படி?

நச்சாக மாறிய தேன் - சிறுவன் உயிரை போராடி மீட்ட அரசு மருத்துவர்கள், சிவகங்கை அருகே நச்சாக மாறிய தேன் குடித்து உயிருக்கு போராடிய சிறுவனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளனர். ரோஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது 5 வயது மகன் நிதின் பாலசேகர், திடீரென சுயநினைவிழந்து, சுவாசக்குறைபாடு ஏற்பட்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வெண்டிலேட்டர், நரம்புத் தளர்ச்சி கட்டுப்பாட்டு சிகிச்சை உள்ளிட்ட மாற்று சிகிச்சைகளை முயற்சித்த மருத்துவர்கள், சிறுவன் உயிரை காப்பாறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்