புதைத்த இடத்தில் இருந்து வெளியே வரும் குழந்தை - கடலூரில் பெரும் பரபரப்பு
குழந்தை சந்தேக மரணம் - உடலை தோண்டி எடுக்கும் பணி தொடக்கம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பிரேத பரிசோதனை செய்யாமல் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் குழந்தையின் உடலை நீதிமன்ற உத்தரவுப்படி தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story
