திருச்சியில் முதலமைச்சர் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டி

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி காஜாமலை பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், 750 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு டிராக்டர் மற்றும் மாடுபிடிவீரருக்கு கார் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com