JUSTIN || சிதம்பரம் கோவில் வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

x

சிதம்பரம் கோவில் வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சிதம்பரம் கோவில் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு

கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

பிரம்மோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1983ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது - அறநிலையத் துறை தரப்பு வாதம்


Next Story

மேலும் செய்திகள்