Chidambaram Murder| சிதம்பரத்தில் வெட்டி கூறு போடப்பட்ட அண்ணன், தம்பி - தந்தை, மகன்கள் வாக்குமூலம்
Chidambaram Murder| சிதம்பரத்தில் வெட்டி கூறு போடப்பட்ட அண்ணன், தம்பி - தந்தை, மகன்கள் வாக்குமூலம்
சிதம்பரத்தில் வெட்டி கூறு போடப்பட்ட அண்ணன், தம்பி - தந்தை, மகன்கள் திடுக் வாக்குமூலம்
சிதம்பரத்தில் இரட்டைக் கொலை - தந்தை, மகன்கள் உட்பட 4 பேர் கைது சிதம்பரம் அருகே அண்ணன் தம்பி வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் தந்தை, மகன்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... தங்களது உறவினரின் நிலத்தை வாங்கியதால், ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற நிலையில், 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு...
