#Breaking : தமிழகத்தை உலுக்கிய போலி NCC விவகாரம்... ``மேலும் 3 பள்ளிகள்..'' - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

#Breaking : தமிழகத்தை உலுக்கிய போலி NCC விவகாரம்... ``மேலும் 3 பள்ளிகள்..'' - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Published on

"கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் வேண்டும்"

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முக்கிய குற்றவாளி சிவராமன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய சேலம் நீதிபதிக்கும் உத்தரவு

போலி என்.சி.சி முகாம் - நீதிமன்றம் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com