போதையில் சாலையின் தடுப்புச் சுவரில் படுத்துறங்கிய வடமாநில இளைஞர் சென்னை பெரியமேடு பகுதியில், மது போதையில் வடமாநில இளைஞர் ஒருவர் சாலையின் தடுப்புச் சுவரிலேயே படுத்துறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.