Chennai | சாலையின் தடுப்பு சுவரில் படுத்து தூங்கிய வடமாநில இளைஞர்..

Chennai | சாலையின் தடுப்பு சுவரில் படுத்து தூங்கிய வடமாநில இளைஞர்..

போதையில் சாலையின் தடுப்புச் சுவரில் படுத்துறங்கிய வடமாநில இளைஞர் சென்னை பெரியமேடு பகுதியில், மது போதையில் வடமாநில இளைஞர் ஒருவர் சாலையின் தடுப்புச் சுவரிலேயே படுத்துறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com