அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து விட்டு தண்ணீர் பிடிக்கும் மக்கள்...

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க காலி குடங்களுடன் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com