பிரபல பிரியாணி கடை வைத்த சம்பள பாக்கி? - நள்ளிரவில் வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக போராட்டம்
சென்னையில் நள்ளிரவில் பிரபல பிரியாணி கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் பரபரப்பு ஏற்பட்டது... சம்பளம் வழங்காததால் ஆத்திரம் - நள்ளிரவில் நடைபெற்ற போராட்டம்