#JUSTIN || "நாளை ரயில்கள் ரத்து“.. சென்னை வாசிகளுக்கு ஷாக் செய்தி

x

நாளை, 44 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து. கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் 44 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து. நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது- தெற்கு ரயில்வே. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம். கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 09.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில் சேவை முழுவதும் ரத்து. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின், புறப்படும் புறநகர் ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கம்.


Next Story

மேலும் செய்திகள்