ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ராமச்சந்திரன் வலியுறுத்தல்

சென்னை ரயில் விபத்துக்கு காரணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் தான் என மக்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ராமச்சந்திரன் வலியுறுத்தல்
Published on
சென்னை ரயில் விபத்துக்கு காரணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் தான் என மக்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com