தி.நகரில் புதிதாக 1500 சிசிடிவி கேமராக்கள்

தி.நகரில் புதிதாக 1500 சிசிடிவி கேமராக்கள்
தி.நகரில் புதிதாக 1500 சிசிடிவி கேமராக்கள்
Published on

சென்னை தி.நகர் தொகுதி எம்எல்ஏ சத்யா பாதுகாப்பிற்காக தொகுதி முழுவதும் பொருத்துவதற்காக 1500 சிசிடிவி கேமராக்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அவரது இல்லத்தில் வழங்கினார். இதனை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com