திருவள்ளூர் : அனல் மின் நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
திருவள்ளூர் : அனல் மின் நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா
Published on

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவருடன் பணிபுரியும் சக தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com