தாய்லாந்து டூர் சென்று திரும்பியவர் பேக்கை பார்த்து மிரண்ட அதிகாரிகள்...என்ன இருந்தது ரகசிய அறையில்?

x

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய நபர் ஒருவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவரின் உடமைகளை சோதனை செய்தனர். அவரின் சூட்கேசில் ஒரு ரகசிய அறையில், அட்டைப் பெட்டிகளில் 8 கிலோ உயர் ரக கஞ்சா போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த பயணியை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்