Chennai | Tambaram | "ஒவ்வொருத்தரா சாகடிக்கிறாங்க.." - காலை இழந்த தொழிலாளி.. பெண் பகீர் தகவல்
Chennai | Tambaram | "ஒவ்வொருத்தரா சாகடிக்கிறாங்க.." - காலை இழந்த தொழிலாளி.. பெண் பகீர் தகவல்
Chennai | Tambaram | "ஒவ்வொருத்தரா சாகடிக்கிறாங்க.." - தாமதமான சிகிச்சையால் காலை இழந்த தொழிலாளி.. பெண் பகீர் தகவல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட முடித்திருத்தும் தொழிலாளிக்கு கணுக்கால் அகற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
