குடியரசு தலைவர் பேசி கொண்டிருக்கும்போதே கோபத்தில் எழுந்து சென்ற சென்னை மாணவர்கள்

x

கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் தேர்ச்சிபெற்ற ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று தங்களுக்கு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சான்றோர்கள் கைகளில் பட்டம்பெற வேண்டும் என்பதே கனவாக இருக்கும். அதுபோன்று கனவோடு சென்னையில் நடைபெற்ற ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவ, மாணவிகளின் ஆசை, நிராசையானதை விளக்குகிறது இந்த தொகுப்பு


Next Story

மேலும் செய்திகள்