சென்னை சூளைமேட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார். சமூக வலகலை கடைபிடித்து ஏராளமானோர் நிவாரண பொருட்களை வாங்கிச்சென்றனர்.