#BREAKING || சென்னையை அதிர வைத்த `பெல்ஜியம்'... பதறிபோய் பள்ளிகளில் குவிந்த பெற்றோர்

x

பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் //சென்னையை அடுத்த மாங்காடு, ஓஎம்ஆர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்/கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம்/ஒரே பள்ளியின் 3 கிளைகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அம்பலம் /சமீபத்தில் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்தி வரும் போலீசார்/அதே மெயில் ஐடியை வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டதா? அல்லது வேறு யாரேனும் இதில் ஈடுபட்டார்களா? என மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்