நட்ட நடு ரோட்டில் உருண்டு படுத்து தூங்கிய நபர்... சென்னையின் முக்கிய சாலையில் பரபரப்பு

x

சென்னை சோழிங்கநல்லூர் அருகே, மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய நபரால், வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர். கடும் இரைச்சலுக்கு மத்தியிலும் எந்த சலனமும் இன்றி சாலையில் உருண்டு படுத்த நபரால், வாகன ஓட்டிகள் மெதுவாகவே சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்