Chennai Rains| சென்னை அருகே திடீர் பேய்மழை - வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோதனை

சென்னை அருகே திடீர் பேய்மழை - வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோதனை

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் - கீழே விழுந்த வாகன ஓட்டி திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், ரயில்வே சுரங்கப்பாலத்தில் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியது. தேங்கிய நீரில் வாகனங்கள் சிக்கித் தவித்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com