சென்னையில் இரவு 12 மணிக்கு கேட்ட பயங்கர சத்தம் - அலறியடித்து ஓடிய மக்கள்

x

சென்னை புழலில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் ஏற்பட்ட தீ 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது... 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், கிடங்கில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது... தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்