Chennai | சென்னை சுதந்திர தின விழாவில் காவலருக்கு நெஞ்சு வலி - தூக்கிக் கொண்டு ஓடிய சக காவலர்கள்

Chennai | சென்னை சுதந்திர தின விழாவில் காவலருக்கு நெஞ்சு வலி - தூக்கிக் கொண்டு ஓடிய சக காவலர்கள்

Chennai | சென்னை சுதந்திர தின விழாவில் காவலருக்கு நெஞ்சு வலி - தூக்கிக் கொண்டு ஓடிய சக காவலர்கள் சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இசைக்குழுவில் பங்கேற்ற காவலர் தர்மராஜ் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.. சுயநினைவின்றி இருந்த காவலருக்கு ஆம்புலன்சில் சிபிஆர் முதலுதவி அளிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com