காவல் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னையில் காவல் நிலையங்கள் காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கொரனோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
காவல் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
Published on

சென்னையில் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில், கொரனோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட அவர், இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com