#BREAKING | சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல் - போலீசார் அதிரடி -சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு/எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசிய போது போலீசார் சுற்றி வளைத்தனர்/கார்த்திக், செல்வம் என்ற இருவரை கைது செய்து எண்ணூர் போலீசார் விசாரணை/பிற்பகல் 1.30 மணிக்கு, கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு/சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது//கோப்புக்காட்சி/4/குழந்தை கடத்தல் - 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..


Next Story

மேலும் செய்திகள்