சென்னையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி : கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு

சென்னையில், அமைந்தகரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தன்னார்வளர்களால் மேற்கொள்ளபட்டது.
சென்னையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி : கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு
Published on

சென்னையில், அமைந்தகரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தன்னார்வளர்களால் மேற்கொள்ளபட்டது. அதில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். சாலை ஓரங்கள் மற்றும் தெருக்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அவர்கள் அகற்றினர்.

X

Thanthi TV
www.thanthitv.com