தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிய பார் உரிமையாளர் சென்னை முகப்பேரில் வாகன நிறுத்தப் பிரச்சினை காரணமாக, கட்டுமானப் பொருட்கள் விற்பனை கடை உரிமையாளரை பார் உரிமையாளர் கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....