பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து கடந்த 6 நாட்களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால் சென்னை வெற்றிச்சோடியது.