"2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
"2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கான சாத்தியக்கூறு காணப்பட்டதாகவும், ஆனால், மழை பெய்யவில்லை என்றும், வரும் 21 ஆம் தேதி தென் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com