ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாகவும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் மலைப்பாங்கான மாவட்டங்களிலும், நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com