தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகள் வசதிக்காக வரும் 17-ஆம் தேதி தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது.