சென்னை புழல் பகுதியில் தொழிலதிபர் குடும்பத்தை கட்டிப்போட்டு 25 லட்சம் ரூபாய் பணம், 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.