சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல், தவறுதலாக வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது