விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - 300 பேர் கைது

விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு போலீசார்

அழைத்து சென்றனர். கோட்டையை நோக்கி செல்ல இருந்த தங்களை போலீசார் கைது செய்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com