இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு போலீசார்
அழைத்து சென்றனர். கோட்டையை நோக்கி செல்ல இருந்த தங்களை போலீசார் கைது செய்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.