சென்னையில் போதை தலைக்கேறிய ஆசாமி... பஸ் டயரில் தலையை வைத்த சம்பவம்

சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் போதை ஆசாமி ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் தலைவைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... உடனடியாக அந்த போதை ஆசாமியை அங்கிருந்து போலீசார் தரதரவென இழுத்து அப்புறப்படுத்தினர்... இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது...

X

Thanthi TV
www.thanthitv.com