சுகாதார பணிகளில் களமிறங்கிய இளைஞர்கள் : பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்

சென்னை மாநகர் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள் பொதுபணியில் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர்.
சுகாதார பணிகளில் களமிறங்கிய இளைஞர்கள் : பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்
Published on

சென்னை மாநகர் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள் பொதுபணியில் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறுகளை வழங்கி வருகின்றனர்.

தினமும் இதே போல் அனைத்து பகுதிகளுக்கு சென்று, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com