Chennai | ``அட பாவிகளா’’ - போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டவர் அடித்தே கொ*ல

Chennai | ``அட பாவிகளா’’ - போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டவர் அடித்தே கொ*ல

சென்னை சேலையூர் அடுத்த செம்பாக்கத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com