சென்னை வண்டலூர் அருகே ஊருக்குள் புகுந்த முதலை...பதறிய மக்கள்.. நீண்ட நேர போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் அருங்கால் கிராமத்திற்குள் புகுந்த முதலை, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com