சென்னையில் கொரோனா உயிரிழப்பு 800-ஐ தாண்டியது

சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 992 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா உயிரிழப்பு 800-ஐ தாண்டியது
Published on
சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 992 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 809 பேர் உயிரிழந்துள்ளனர். 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். 21 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com