சென்னையில் கள்ள நோட்டுகள் - மலேசிய பெண் கைது சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் கள்ள நோட்டு சிக்கிய வழக்கில் மத்திய உளவுத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் கைதாகி இருக்கிறார்.