Chennai Corporation | சொன்னபடியே இறங்கிய சென்னை கார்ப்பரேஷன்.. 2 நாளில் மட்டுமே ரூ.46 ஆயிரம்

x

சென்னை திரு.வி.க.நகரில் கடந்த இரு நாட்களில், 30 வளர்ப்பு நாய்களை ஆய்வு செய்த நிலையில், உரிமம் பெறாத 7 நாய்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த இரு நாட்களில் மட்டும் 46 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் வளர்ப்பு நாய்களுக்கு உடனடியாக லைசென்ஸ் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்